நவம்பர் 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Nov 24, 2013, 04:43 PM

Subscribe

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியாகவுள்ள பேரறிவாளன், விசாரணை சமயத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒரு வரியை பதிவு செய்யவில்லை என்று வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரியான தியாகராஜன் தமிழோசைக்கு வழங்கிய சிறப்பு பேட்டி

இலங்கைக் கவிஞர் ஜெயபாலனின் கைது குறித்து அவரது மனைவி வாசுகி பிபிசியிடம் தெரிவித்த கருத்துக்கள்

சில்லறை நாணய சிக்கலில் இலங்கை சிக்கித் தவிப்பதாக வந்துள்ள தகவல் தொடர்பில் ஒரு செய்திக் குறிப்பு

பர்மாவில் வாழும் தமிழர்கள் குறித்த தொடரின் 11 ஆவது பகுதி ஆகியவை கேட்கலாம்