தேவயானி கைது: 'இந்திய அமெரிக்க உறவுகளில் ஆறாத வடுவை ஏற்படுத்தும்'
Dec 18, 2013, 06:48 PM
Share
Subscribe
இந்தியத் துணைதூதர் தேவயானி கோபர்கடே விவகாரம் , வளர்ந்து வரும் இந்திய அமெரிக்க உறவுகளில் அழியாத வடுவை ஏற்படுத்தும் என்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறையின் ஓய்வுபெற்ற செயலர் என்.ரவி
