"சர்க்கரை ஆலைகளுக்கு அரசு தரும் கடன் உதவி கரும்பு விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்"
Jun 24, 2014, 10:55 AM
Share
Subscribe
சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு தரும் வட்டியில்லாக் கடன் உதவி, கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய தொகை தரப்படுவதை உறுதி செய்யும் வகையில் அரசு கண்காணிக்கவேண்டும் என்கிறார் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆர்.விருத்தகிரி
