"இந்தியாவில் புற்றுநோய் அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவ நிபுணர்கள் இல்லை"

Jul 24, 2014, 01:04 PM

Subscribe

இந்தியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாட்டில் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் போதுமான அளவில் இல்லை என அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் சாந்தா கூறுகிறார்.