ஜூன் 7 2015 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (முழுமையாக)

Jun 08, 2015, 01:32 PM

Subscribe

ஞாயிற்றுக்கிழமை (07-06-2015) பிபிசி தமிழோசையின் முக்கியச் செய்திகள்

இலங்கையின் மலையகப் பகுதிதியில் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து நடத்திய போராட்டம்

இலங்கையில் பேரினவாத அமைப்புக்கள் பெரிதாக உருவெடுக்க காரணம் என்ன என்பதை அலசும் பெட்டகம்

வில்பத்து சரணாலயத்தில் தாங்கள் அத்துமீறி குடியேறவில்லை என்று விளக்கி முஸ்லீம்கள் முன்னேடுக்கும் கையெழுத்து இயக்கம்

சென்னை ஐஐடியில் அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை மீளப் பெறப்பட்டது குறித்த செவ்வி ஆகியவற்றைக் கேட்கலாம்.