பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- டிசம்பர் 28
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இலங்கையின் கிழக்கே, கல்முனையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அப்பகுதி தமிழ் மக்களிடமிருந்து கிளம்பியுள்ள எதிர்ப்பு
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற மருத்துவர் பற்றாக்குறை பற்றிய தகவல்கள்
மலையகத்தில் தொழிலாளர்கள் கோருகின்ற விதத்தில் சம்பள உயர்வு வழங்க வாய்ப்பில்லை என்று கூறும் கம்பனிகள்.
இந்தியாவில், உச்சநீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்ட ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பரிய விளையாட்டுக்களை நடத்துவதற்கு சாதகமாக வந்துள்ள அரசின் கருத்து
விளையாட்டரங்கம்
ஆகியவை கேட்கலாம்
