ஜனவரி 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 09, 2016, 04:54 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை ஆரம்பாகியுள்ளவை கொழும்பில் முடிவடைந்த இலங்கை பொருளாதார மாநாடு குறித்த பார்வை மைத்திரிபால அரசுக்கு சிவில் சமூகத்தினர் எழுதியுள்ள கடிதம் ஜல்லிக்கட்டு வழக்கில் தமது கருத்தும் கேட்கபப்ட வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளவை நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்