உறவுகள் தொடர்கதை...
Jan 22, 2016, 12:29 PM
Share
உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
