மட்டக்களப்பு மக்கள் இதயங்களால் மனிதர்களைப் பார்ப்பவர்கள்

Oct 18, 2014, 04:31 PM

மலையகத்து மக்களும் மட்டக்களப்பு மக்களும் இதயங்களால் மனிதர்களைப் பார்ப்பவர்கள் மூளையால் மனிதர்களைப் பார்க்காதவர்கள் என விஸ்வப்பிரம்மம்.காந்தன் ஐயா அவர்கள் குறிப்பிடுகின்றார். தீபாவளி பற்றி வானொளி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் இவற்றைக் கூறினார்.