ஜனவரி 31 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி

Jan 31, 2016, 04:32 PM

*இலங்கையில் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் கருத்துக்கள் *முஸ்லிம் கட்சிகள் ஏன் இன்னும் இது விஷயம் தொடர்பில் முன்னெடுப்புகளைச் செய்யவில்லை என்பது தொடர்பில் ஒரு பார்வை *தமிழகத்தில் பல கிராமங்களில் தலித் மக்கள் தாக்கப்படும் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என வெளியாகியுள்ள தகவல் *மிக அபூர்வமான வகையில் இங்கே பிரிட்டனில் அண்மையில் தலைகீழாகத் தெரிந்த வானவில் பற்றிய செய்தியும் *ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் இரண்டாம் பாகம் கேட்கலாம்