பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மார்ச் 07

Mar 07, 2016, 04:55 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...

  • இலங்கையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ள ஆர்ப்பாட்டம்..

  • முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கை காவல்துறையினர் இறங்கியுள்ளது பற்றிய குறிப்பு..

  • வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களுக்காக நிலச்சார்பற்ற அதிகார அலகு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்படும் யோசனை..

  • தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள பின்னணியில், அங்கு அகதிமுகாம்களின் நிலைமை குறித்த ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்..

  • தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பான தகவல்களுக்காக சிறப்பு கைபேசி செயலி ஒன்று அறிமுகமாகியுள்ளது பற்றிய செய்தி..

  • விளையாட்டரங்கம்..