பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மே 04
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
இலங்கையில் ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா, பிரபா கணேசன் உள்ளிட்டோரின் புதிய அரசியல் கூட்டணி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள்
ஐஎம்எஃப் இலங்கைக்கு வழங்கியுள்ள 2.2 பில்லியன் கடனுதவியால் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள ஏற்றம்
கொளுத்தும் வெயில் காரணமாக, மத்திய அரசின் அறிவுறுத்தலையும் மீறி பள்ளிக்கூடங்களை நண்பகலுடன் மூடிவிடும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் முடிவு
முடிவுக்கு வந்துள்ள கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் போராட்டம்
கேரள மாநிலத்தில் சட்ட மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தால் தொடரும் போராட்டம்
