பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (24/09/2016)

Sep 24, 2016, 04:40 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கை தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் நடைபெற்ற பேரணி தமிழகத்தின் கோவை நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து போலீசார் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பேட்டி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.