ஜல்லிக்கட்டில் சூதாட்டம் நடக்கிறது: விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன்
Jan 18, 2017, 04:59 PM
Share
Subscribe
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து தனது கருத்துக்களை பிபிசி தமிழோசையிடம் விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் பகிர்ந்து கொண்டார்.