பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (19/01/2017)

Jan 19, 2017, 04:16 PM
Share
Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி இந்திய பிரதமர் மோதியை இன்று சந்தித்த பின்னர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து

தமிழகத்தில் தொடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்