ராஜிநாமா கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் திரும்பப் பெற முடியுமா? மோகன் பராசரன் பேட்டி
Feb 08, 2017, 12:56 PM
Share
Subscribe
தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்வதாக ஆளுநருக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதி, அதை ஆளுநரும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், அந்த கடிதத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று அரசியல் சட்ட வழக்குரைஞர் மோகன் பராசரன்பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருக்கிறார்.
