தமிழக அரசியல் குழப்பத்தில் 2 மத்திய அமைச்சர்களுக்கு பங்கு: சுப்ரமணியன் சுவாமி புகார்

Feb 12, 2017, 04:53 PM

Subscribe

தமிழக அரசியல் குழப்பத்தில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள் ஈடுபாடு காட்டியிருக்கலாம் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.