'புதையுண்ட தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை'

Oct 30, 2014, 01:29 PM

இலங்கையில் பதுளை மாவட்டத்தில், கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.