தமிழோசை அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக் கிழமை

Oct 10, 2014, 04:29 PM

தமிழோசையில் இடம்பெற்ற முக்கியச் செய்திகள்

சமாதானத்திற்கான நோபல் பரிசினை பாகிஸ்தானிய சிறார் கல்விச் செயற்பாட்டாளர் மலாலா யூஸஃப்சாய் மற்றும் இந்திய சிறார் உரிமைச் செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் வென்றுள்ளது குறித்த செய்திகள்

பரிசு பெற்ற இருவரும் இது குறித்து தெரிவித்த கருத்துக்கள் இலங்கை ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை புறக்கணிக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துறைகள் அனைத்தையும் அமல்படுத்த முடியாது என்று இலங்கை அரசு கூறியுள்ளது குறித்த செய்திகள் எபோலா அடுத்த எய்ட்ஸ் நோயாக உருவெடுக்குமா என்பது குறித்த செய்தி அலசலும் இன்ன பிற தகவல்களும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.