இனவாதச் செயல்பாடுகள் சகித்துக் கொள்ளப்படாது: அரசு எச்சரிக்கை

Sep 06, 2015, 04:48 PM
Share
Subscribe

இலங்கையில் இனவாதக் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் எவ்வகையிலும் சகித்துக் கொள்ளப்படாது, அப்படியான செயல்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புகளைத் தடை செய்யவும் அரசு தயங்காது என தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவரது கருத்துக்களை இங்கே கேட்கலாம்.