ஜனவரி 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 30, 2016, 04:29 PM

*மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது *‘யாழிசை’:ஒரு பெண் போராளியின் கதை *பழ.கருப்பையாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள செய்தியும் அவரது கருத்தும் *இலங்கையில் வட கிழக்குப் பகுதியில் மதுவுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை * சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எஸ்விஎஸ் கல்லூர் மாணவிகள் அரசு கல்லுரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது *நேயர் நேரம்