விஞ்ஞானி கே. சிவன் பேட்டி

Jun 22, 2016, 05:35 PM

Subscribe

வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவதற்கான இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் அடுத்தகட்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மூத்த விஞ்ஞானி கே. சிவன் தெரிவித்துள்ளார். விண்வெளி வர்த்தகத்தில், சர்வதேச நாடுகளின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலம் கிடைத்த வெற்றி அமைந்திருப்பதாகவும் சிவன் தெரிவித்தார். அவரது பேட்டியை நேயர்கள் கேட்கலாம்.