"சர்வதேச உணர்வை ஊட்டி வளர்த்தவர் காஸ்ட்ரோ"
Nov 27, 2016, 10:53 AM
Share
Subscribe
உலக மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான ஒரு உணர்வை உருவாக்கத் துணை நின்றவர் கியூபாவின் முன்னாள் அதிபர் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோதான் என்று கூறுகிறார் மார்க்ஸிய சிந்தனையாளர் எஸ்.வி.ராஜதுரை.
